Saturday 28 February 2015

பிறமதசகோதரர். ரகுராமன் அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.02.2015 அன்று பிறமதசகோதரர். ரகுராமன் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய புத்தகங்கள்   வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்