Saturday 28 February 2015

S.V.காலனி கிளை தனிநபர் தாவா


திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 27-2-2015 அன்று முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு "வட்டியினால் ஏற்படும் தீமைகள் ""சம்மந்தமாக. தனிநபர் தாவா செய்யபட்டது