Saturday 28 February 2015

பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 27-02-2015 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்