Saturday 28 February 2015

இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 28.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 104. இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை தலைப்பில்  விளக்கம் அளித்தார்...