Tuesday 16 September 2014

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 16.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானி பிராணிகளை கையாள்வது எப்படி? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...