Tuesday 16 September 2014

மனித நேயப் பணி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 15-09-14 அன்று மனித நேயப் பணி செய்யப்பட்டது. இதில், நாகப்ட்டினத்தை சார்ந்த ஏழைச் சகோதரி பேருந்து செல்வதற்கு இயலாமல் தவித்த போது அவருக்கு உதவியாக ரூபாய்.300 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...