Tuesday 16 September 2014

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் மாணவரணி சார்பாக 13-9-2014 அன்று  தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், இஸ்லாம் குறித்து ஒரு சகோதரர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டு அவருக்கு  தொழுகை முறை என்ற  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...