Tuesday 16 September 2014

பெண்கள் பயான் - உடுமலை கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 14.09.2014  அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில், சகோதரி. சுலைகா அவர்கள் பாவமன்னிப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...