Tuesday 16 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 14-09-14 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் சூனியம் ஓர் மூடநம்பிக்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...