Tuesday 16 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - அலங்கியம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 14.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் சூனிய ஒப்பந்தம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..