Tuesday 16 September 2014

பெண்கள் பயான் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 14-09-14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...