Tuesday 16 September 2014

இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையில் கடந்த 15.09.14 அன்று அருண்குமார் எனும் பிறமத சகோதரர் தமது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தமது பெயரை ஸைஃபுல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...