Tuesday 16 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக கயிறு அகற்றம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக. 15-09-14 அன்று ராஜா எனும் பிற மத சகோதரருக்கு தாஃவா செய்து அவர் கட்டியிருந்த கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..