Tuesday 16 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10.09.14 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ அவர்கள் வரதட்சணை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..