Sunday 20 July 2014

தாயத்து கயிறு அகற்றம் _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 17.07.14 அன்று பெரியவர் ஒருவருக்கு ஷிர்க் எனும் பெரும்பாவத்தைப் பற்றி எடுத்துரைத்து, அவர் கையில் இருந்த தாயத்து கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..