Sunday 20 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 17.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  17.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.பஜுளுல்லாஹ்  அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...