Sunday 20 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 17.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 17.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது.
இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் சஹாபாக்களின் கவலை என்ற தலைப்பில் உரை நிகழ்தினார். அல்ஹம்துலில்லாஹ்.