Sunday 20 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 18.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை  சார்பாக 18.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..