Sunday 20 July 2014

ரமளான் இரவு பயான் _ மடத்துக்குளம் கிளை - 18.07.14

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பாக  18.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான்  அவர்கள் "ரமளானில் நபிவழியும் மக்களின்  பித்அத்தும்” என்ற    தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்....