Sunday 20 July 2014

ரமளன் இரவு பயான் _ உடுமலை கிளை - 18.07.14


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  18.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.பஜுளுல்லாஹ்  அவர்கள் "இஸ்லாத்தில் இல்லாத வரதட்சணை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...