Sunday 20 July 2014

ரமளான் இரவு பயான் _ மடத்துக்குளம் கிளை - 16.07.14

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பாக  16.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில் சகோ.அப்துல் ரஹ்மான்  அவர்கள் "மார்க்கத்தின் எச்சரிக்கை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...