Sunday 20 July 2014

ரமளான் இரவு பயான் _ வடுகன்காளிபாளையம் - 18.07.14


திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை  சார்பாக  17.07.14 மற்றும் 18.07.14 ஆகிய இரு நாட்கள்  இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.யாசர்   அவர்கள் "ரமலானில் நடைபெறும் பித்அத்களும் நாம் நடைமுறை படுத்தும் சுன்னத்தான வழிமுறைகளும்"  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...