Sunday 20 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 16.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  16.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. 
இதில் சகோ.அப்துல்ரசீது  அவர்கள் ஏழ்மையின்  சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...