Sunday 20 July 2014

பதிலளித்தவருக்கு பரிசு _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 19.07.14 அன்று ரமளான் இரவு பயானுக்குப் பிறகு, மார்க்கம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பவருக்கு பரிசு  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சரியான பதிலை அளித்த சிறுவனுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..