Saturday 11 January 2014

"ஜனவரி28 போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " _மடத்துக்குளம் தர்பியா கூட்டம்"


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 10.01.2014 அன்று  மடத்துக்குளம் கிளையில்   ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட தர்பியா கூட்டம்"   நடைபெற்றது. 
சகோ. முஹம்மது சலீம் அவர்கள் "இஸ்லாமியர்களின் தியாகமும், இன்றைய நிலையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... மேலும் ஜனவரி28  போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...
கிளை நிர்வாகிகள், சகோதர சகோதரி கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... 
அல்ஹம்துலில்லாஹ்