Saturday 11 January 2014

" மௌலித் ஓர் பித்அத் " _வடுகன் காளி பாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக 10.01.2014 அன்று சகோ.யாசர்  அவர்கள் "மௌலித் ஓர் பித்அத் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....