Saturday 11 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-01-2014 அன்று சின்னவர் தோட்டம் முதல் வீதியில் தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ சம்சுதீன் அவர்கள்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.