Saturday 11 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _உடுமலை கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 09.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்