Saturday 11 January 2014

சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெருமுனை பிரச்சாரம் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?"



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி கிளை யின் சார்பாக 10.01.2014 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு ஜூம்மாஹ் தொழுகைக்கு பின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோ. ஜவஹர்   அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.