Saturday 11 January 2014

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் R.P. நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 10-01-2014 அன்று சின்னவர் தோட்டம் இரண்டாவது வீதியில்
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  "ஜனவரி  28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.