Saturday 11 January 2014

"ஜனவரி 28 போராட்டம் ஏன்?" மங்கலம் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-01-2014 அன்று சின்னவர் தோட்டத்தில் தெருமுனை பயான் நடைபெற்றது 

இதில் சகோ யாசர் அவர்கள்  "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்