Saturday 11 January 2014

"இஸ்லாமியர் இந்தியாவிற்கு ஆற்றிய நன்மைககளும் பெற வேண்டிய உரிமைகளும் " _உடுமலை கிளைதர்பியா கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 10.01.2014 அன்று  உடுமலை  கிளையில்   ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட தர்பியா கூட்டம்"   நடைபெற்றது. 
சகோ. முஹம்மது சலீம் அவர்கள் "இஸ்லாமியர் இந்தியாவிற்கு ஆற்றிய நன்மைககளும் பெற வேண்டிய உரிமைகளும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... மேலும் ஜனவரி28  போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...
கிளை நிர்வாகிகள், சகோதர சகோதரி கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... 
அல்ஹம்துலில்லாஹ்