Saturday 11 January 2014

"மனிதன் வளர்வதும் தேய்வதும் _மடத்துக்குளம்கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.01.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "மனிதன் வளர்வதும் தேய்வதும்  333" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.