Monday 9 December 2013

இணைவைப்புகயிறுகள் அறுத்து அகற்றம் _ஊத்துக்குளிகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 08.12.2013 அன்று ஊத்துக்குளி பகுதியில் புதிய கிளை உருவாக்க சென்ற இடத்தில் வந்த ஒரு சிறுவனுக்கு இணைவைப்பு பற்றி  தஃவா செய்து இணைவைப்புகயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....