Monday 9 December 2013

"மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி" -பரிசளிப்பு _ S.V.காலனி கிளை

 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பில் 08.12.2013 அன்று  பெண்களுக்கு "மார்க்க  கேள்வி பதில்  நிகழ்ச்சி" நடைபெற்றது. 
சரியாக பதில் வழங்கிய சகோதரிகளுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது..