Monday 9 December 2013

"இறைஅச்சம் " _மங்கலம் R.P.நகர் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 08.12.2013 அன்று காயிதேமில்லத் நகரில்  பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில்  சகோதரி.சுமையா அவர்கள் "இறைஅச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்.