Monday 9 December 2013

"பெயர் சூட்ட சடங்குகள் இல்லை " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 08.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "பெயர் சூட்ட சடங்குகள் இல்லை " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.