Monday 9 December 2013

"தொழுகை " _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பில் 08.12.2013 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில்  சகோதரர்.சபியுல்லாஹ்  அவர்கள் "தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.