Monday 9 December 2013

"தொழுகையின் அவசியம்" _அலங்கியம் கிளைதெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை  சார்பாக 08.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 





 


இதில் சகோ.பசீர் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்