Monday 9 December 2013

இலவச புத்தக ஸ்டால் பிறமத தாவா _உடுமலை கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்று பொதுமக்கள் அதிகம் நடமாடும் உழவர்சந்தை முன்புறம் இலவச புத்தக ஸ்டால் அமைத்து பிறமத சகோதரர்களுக்கு தாவாசெய்து 



அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்5, மனிதனுக்கேற்றமார்க்கம்5 ,மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் 5 , ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.