Monday 9 December 2013

பிறமத சகோதரர்.ராஜமாணிக்கம் க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த  பிறமத  சகோதரர்.ராஜமாணிக்கம் அவர்களுக்கு தஃவா செய்து 
இலவசமாக திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.