Monday 9 December 2013

"வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " _கோம்பைதோட்டம் கிளைபோஸ்டர்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்  கிளை சார்பில் 22.11.2013 அன்று
"வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " எனும் தலைப்பில்  உணர்வு இதழில் வெளியான கட்டுரை ஐபோஸ்டராக மக்கள் பார்க்கும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது...