Saturday 23 November 2013

"சத்தியம் அல்லாஹ் மீது மட்டுமே செய்யவேண்டும் " மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.11.2013 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் "சத்தியம் அல்லாஹ் மீது மட்டுமே செய்யவேண்டும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.