Saturday 23 November 2013

"சூன்யம் ஓர் இணைவைப்பு" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 21-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பசீர்  அவர்கள் "சூன்யம் ஓர் இணைவைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.