Saturday 23 November 2013

இணைவைப்பு பற்றி தஃவா செய்து தாயத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-11-2013 அன்று ஒருசகோதரருக்கு (தாயத்து) இணைவைப்பு பற்றி  தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது