Saturday 23 November 2013

"தாவா பணிகளை வீரியமாக செய்வதுஎப்படி?" _உடுமலை கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைசார்பாக  22.11.2013 அன்று உடுமலை கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா நடைபெற்றது... அதில் சகோ.சேக்பரீத் அவர்கள் "தாவா பணிகளை வீரியமாக செய்வதுஎப்படி?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்...