Saturday 23 November 2013

ஏழை சகோதரர்க்கு ரூ.40,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 23.11.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். மஹபூப்பாஷா க்கு ரூ.40,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.