Saturday 23 November 2013

இறையச்சம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-11-2013 அன்று இந்தியன் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ யாசர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்