Saturday 23 November 2013

"இறை அச்சத்துடன் தாவா பணிகளை செய்வோம் " _ மடத்துக்குளம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  22.11.2013 அன்று மடத்துக்குளம் கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா நடைபெற்றது... அதில் சகோ.நூர்தீன் அவர்கள் "இறை அச்சத்துடன் தாவா பணிகளை செய்வோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்...