Saturday 23 November 2013

இணைவைப்பு பற்றி தஃவா தாயத்து அகற்றம் _மங்கலம் கோல்டன்டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-11-2013 அன்று ஒரு குழந்தையின் பெற்றோரிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்து குழந்தையின் கழுத்தில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது